எதிர்பார்ப்பு

ஹரே கிருஷ்ணா* …. *என் கடமையை செய்து விட்டேன்

விளைவு  எதுவாக இருந்தாலும்,ஏற்று கொள்வேன் என்று மனதளவில்சிறு மாற்றம் செய்து பாருங்கள்

எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்துதான்  பார்ப்போமே….உண்மையில் சிரமம்தான். எதிர்பார்ப்புகளோடுஅப்படியே நாம் வாழ்ந்து பழகிவிட்டோம்.நண்பனிடம் எதிர்பார்ப்பு,   முதலாளியிடம்  எதிர்பார்ப்பு,மனைவியிடம் எதிர்பார்ப்பு,, படிப்புக்கு எதிர்பார்ப்பு, கடவுளிடம் பணம், வீடு, வாகனம் வேண்டி எதிர்பார்ப்பு இதை எல்லாம் மாற்றி கொள்ள வேண்டும்என்றால் மனம் அலைபாயும்.துணிந்து மாற்றி பாருங்கள்.

ஹரே கிருஷ்ணா….என் கடமையை செய்து விட்டேன் விளைவு  எதுவாக இருந்தாலும்,ஏற்று கொள்வேன் என்று மனதளவில்சிறு மாற்றம் செய்து பாருங்கள்.சட்டென்று ஒரு பெரும் விடுதலைநம்முள் உணர்வோம். எதிர்பார்பின்றிசுதந்திர காற்றை சுவாசிப்போம்.என்ன நிகழ வேண்டுமோஅது கண்டிப்பாக நிகழும்.தவறாக இருப்பின் அடுத்த செயலில்மிகவும் விழிப்புணர்வோடு இருப்போம்.பிரபஞ்சமும் ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் என்றென்றும் நம்மோடு கைகோர்த்து விடும்…

Leave a comment